Wednesday, September 22, 2010

தூக்கு தண்டனை

தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட மூவருக்கும் தூக்கு தண்டனை நிறை வேற்றும் நாளை அறிவித்துள்ளது நீதிமன்றம்.  சிலருக்கு சந்தோஷமும் சிலருக்கு துக்கமும் இருக்கும் .  அரசியல் கட்சிகளையும் அரசியல் தலைவர்களையும் நம்பி பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் அல்லக்கைகள் இனியாவது தங்கள் குடும்ப உறுப்பினர்களை நினைத்து அடக்கி வாசிப்பது நல்லது.

2 comments:

  1. தூக்குல போடச்சா என்ன???

    ReplyDelete
  2. இல்லை.. வழக்கம் போல் கருணை மனு அனுப்பி தண்டனையை தள்ளி வைத்துவிட்டார்கள்.
    காத்திருப்போர் பட்டியலில் இவர்கள் ஐம்பதுக்கும் மேல்.

    ReplyDelete