தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட மூவருக்கும் தூக்கு தண்டனை நிறை வேற்றும் நாளை அறிவித்துள்ளது நீதிமன்றம். சிலருக்கு சந்தோஷமும் சிலருக்கு துக்கமும் இருக்கும் . அரசியல் கட்சிகளையும் அரசியல் தலைவர்களையும் நம்பி பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் அல்லக்கைகள் இனியாவது தங்கள் குடும்ப உறுப்பினர்களை நினைத்து அடக்கி வாசிப்பது நல்லது.
தூக்குல போடச்சா என்ன???
ReplyDeleteஇல்லை.. வழக்கம் போல் கருணை மனு அனுப்பி தண்டனையை தள்ளி வைத்துவிட்டார்கள்.
ReplyDeleteகாத்திருப்போர் பட்டியலில் இவர்கள் ஐம்பதுக்கும் மேல்.